சுனாமி மிக கொடுமையான தருணங்களை தந்துவிட்டுச் சென்றுள்ளது – மருத்துவப்போராளி வசந்திமாலா
சாவின் நாற்றமும் அவல ஓலமும் எம் தாயகத்தை சூழ்ந்திருப்பது இன்னும் முடிந்த பாடில்லை. வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியும், மழையும் வெள்ளமும், நோயின் தாக்கமும் இப்படியாக இன்னும் எம் சாவுகளின் கணக்கெடுப்பு...
உலகத்தை பல்வேறு திசைகளில் பல பிம்பங்களாக எழுத வேண்டும் – அகிலினி
“வாசிப்பு மனிதனை பூரணத்துவம் அடைய வைக்கிறது” என்பது எவ்வளவு நியமான வார்த்தை. முன்பொருகாலம் 100 வீத வாசிப்பு வீதத்தைக் கொண்ட சமூகத்தை கொண்டிருந்தன எமது தமிழீழத் தாயகமும் தமிழ் பேசும் சமூகமும். ஆனால்...
எமது வரலாற்றுச் சுவடுகளை நாம் தான் பாதுகாக்கவேண்டும் – கார்த்திகேயன்
நீண்ட காலமாக தமிழர்களது பூர்வீக உரிமைகளை சிங்களமயமாக்குவதும், தமது அடையாளங்களே இலங்கைத் தீவு முழுவதும் உள்ளதாக வரலாற்றை மாற்றுவதும் சிங்கள தேசத்தால் திட்டமிட்டு நடாத்தப்படும் இனவழிப்பின் தொடர்ச்சி. இந்த தொடரின் ஒரு...
என் கண்முன்னே எல்லாம் முடிந்துவிட்டது – மருத்துவப் போராளி அலன்
விடுதலைப்புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப்பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஒரு அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்து கொண்ட பிரிவு...
நாம் மருத்துவப் போராளிகளாகத் தோற்றுப் போனோம் – கானவி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இரு பெரும் வழித்தடங்களில் 2009 மே வரை ஒரே நேரத்தில் பயணித்த மருத்துவப் போராளி திருமதி. கானவி. களமருத்துவம் மட்டுமன்றி தளமருத்துவத்திலும் பயணித்த போராளி. அதே வேளை தமிழீழ...
“கஞ்சி” எங்கள் மக்களின் உயிர் காத்த உணவு.
“கஞ்சி” ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று. உண்ண உணவின்றி உறங்க குடில் இன்று இரத்த வாசத்தை சுவாசித்துக் கொண்டு திரிந்த எமக்கு உண்பதற்காக இருந்த ஒரே ஒரு உணவு இக்...