தங்கைக்கு ஓர் வாழ்த்து…
அன்புத் தங்கைக்கு...!
எதை எழுத
கேள்விகள் மனதில் தோன்றி
பேனாமுனை கிறுக்கி
கொண்டே இருக்கிறது
அவை எழுத்துக்கள் அல்ல
வெற்றுக் கோடுகள்
உற்று நோக்கினேன்
கோடுகள் நீயாக இருந்தன
உன்னை எப்படி எழுத
என்றெழும் நீரில் கண்கள்
நனைந்த போதும் அவற்றில்
நினைவுகள் கிறுக்கலானது
உன்னை எழுத முடியவில்லை
வார்த்தையை தேடித் தேடி
தேனெடுக்கும்...
மாலதி எனும் பெருந் தீ
மாலதி ! மானத் தமிழ் மறத்தி மாண்டு போகா வீரத் தீ பாரதி பாட்டிலே வடித்த தீ பிரபாகரன் தீரத்தில் தீட்டிய தீ மடந்தையர் மடமைகள் எரித்த ...
புலம் பெயர் நாட்டில் ஒரு தாய்….
அப்பனைத் தவறவிட்டான்அசுரர்களால் அன்பையும்தொலைத்துவிட்டான் இப்போதெல்லாம் அவன்அழகான வாழ்வாக ஒன்றைமட்டும் மிச்சம் கொண்டான்
இருமிக் களைத்துச் சோர்ந்து போகும் பெற்றவளை அயராது உழைத்தாலும் கண்ணுக்கள் சுமந்து நிற்பான் மருந்தும் மாத்திரையும்மூச்சோடு கலக்க என்று ஒரு குப்பி காற்றழுத்தி
கொஞ்ச நாட்களாக இப்படித்தான் கழிந்தது அவர்களின் அன்பான வாழ்நாள்கள். அன்றொருநாள் அவசர வைத்திய...
முத்துக்குமரன்
எட்டுத்திக்கும் நாங்கள்வேட்டை நாய்களால்குதறப் பட்டுக் கொண்டிருந்தோம்வேட்டி மடிப்புக்குள்ளும்கஞ்சி போட்டு அழுத்தியவெள்ளைச் சட்டைக்குள்ளும்எங்கள் உயிர்கள்விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தனநாங்கள் தத்தளித்துகழுத்துவரை வந்து விட்டகுருதிக் கடலில்மூழ்கிக் கொண்டிருந்தோம்அப்போது தான் அந்தகுரல் ஒலித்ததுதீக்குள் தீய்ந்து கொண்டிருந்ததமிழீழத்துக்காய்ஒரு கொடியில் பூத்த...
உனக்கு என் வீரவணக்கம்
செந்தீயில் மெய் உருக்கிமண் மடியில் துயில்கின்றசகோதரனே…!வீர வணக்கம்என்ற ஒற்றைச் சொல்லில்கடந்து போக என்னால்முடியவில்லைபூக்களை கொண்டு உங்கள்திருவுருவப் படத்தைஅலங்கரித்து விட்டு கூடசென்று விட இயலவில்லைஉங்கள் புன்னகை மாறாதவதனத்துக்கு முன்னே ஒற்றைவிளக்கை ஏற்றி வணங்கி விட்டுதாண்டிச்...
செங்காந்தள்
செங்களம் ஆடி வீழ்ந்த - எம்
செந்தமிழ் வீரர் நினைவுகள் பவனிவர
செங்கம்பளம் விரிக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
செம்மொழியாம் எம்மொழியாலும்
செப்பிட முடியா பரம்பொருளை
செவ்விதின் உரைக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
(செவ்விதின் -செம்மையாக)
போராளி மருத்துவர்: தணிகை
நிலவானவளின் நினைவுகள்
…
உன் வாசம் நிறைந்து
என் தேகம் சுமந்த
இனிய நினைவு ஒன்று
இன்றும் என்னோடு
பயணிக்கிறது…
காதலியாய் காத்திருந்த
வாழ்வைத் தூக்கி வீசிய
ஈழ வேலியின் காவல்ப்பூவே
உன்னை விட நெஞ்சமர்ந்து
என்னைத்...
ரோஜா முள்ளா நீ… ?
நான் இன்னும் சாகவில்லை
காலவோட்டத்தின் அலையில்
அடிபட்ட துரும்பாக
அலைபட்டு ஓடிக் கொண்டே
இருக்கிறேன்
எனது ஓட்டத்தின்
எல்லைக் கோடு எதுவென்று
தெரியவில்லை
ஆனாலும் ஓடுகிறேன்…
அதிகாலை விழி திறக்கும்
மணிக்கூண்டின் சத்தத்துக்கும்
இரவு வணக்கம் சொல்லும்...