உனக்கு என் வீரவணக்கம்
செந்தீயில் மெய் உருக்கிமண் மடியில் துயில்கின்றசகோதரனே…!வீர வணக்கம்என்ற ஒற்றைச் சொல்லில்கடந்து போக என்னால்முடியவில்லைபூக்களை கொண்டு உங்கள்திருவுருவப் படத்தைஅலங்கரித்து விட்டு கூடசென்று விட இயலவில்லைஉங்கள் புன்னகை மாறாதவதனத்துக்கு முன்னே ஒற்றைவிளக்கை ஏற்றி வணங்கி விட்டுதாண்டிச்...
எங்கே நீ நண்பா..
கிழக்கில் சூரியன் அன்றுஅழுது கொண்டே எழுந்ததுஈழ மண் எரிந்து கொண்டிருந்தகணப் பொழுது அந்தச்சூரியன் கண்ணைஅழ வைத்திருக்கலாம்தான் தினமும் காணும்தன் மக்கள் வீடற்றுஏதிலிகளாக வீதியெங்கும்அடித்து துரத்தப்படுவதை கண்டுவிழி கலங்கியிருக்கலாம்.பொங்கலிட்டு தன்னை பசியாற்றும்தன் நேசத்துக்குரியவர்கள்கொன்று குதறப்படுவதுநீரை...
புலத்தில் வாழும் கூத்துக் கலை
பாரினில் பல்லாயிரம் ஆண்டுகள்
பண்பட்ட தமிழினத்தின் பாரம்பரிய நாட்டார் கலைவடிவங்களில் தலையாயது கூத்து.
மக்களின் மண்வாசனையையும்
மக்களின் வாழ்வாதரங்களையும்
மக்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும்…
வெளிப்படுத்தும் வகையில் அமைவதே கூத்துக்கலை.
சந்தம்...
ரோஜா முள்ளா நீ… ?
நான் இன்னும் சாகவில்லை
காலவோட்டத்தின் அலையில்
அடிபட்ட துரும்பாக
அலைபட்டு ஓடிக் கொண்டே
இருக்கிறேன்
எனது ஓட்டத்தின்
எல்லைக் கோடு எதுவென்று
தெரியவில்லை
ஆனாலும் ஓடுகிறேன்…
அதிகாலை விழி திறக்கும்
மணிக்கூண்டின் சத்தத்துக்கும்
இரவு வணக்கம் சொல்லும்...
செங்காந்தள்
செங்களம் ஆடி வீழ்ந்த - எம்
செந்தமிழ் வீரர் நினைவுகள் பவனிவர
செங்கம்பளம் விரிக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
செம்மொழியாம் எம்மொழியாலும்
செப்பிட முடியா பரம்பொருளை
செவ்விதின் உரைக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
(செவ்விதின் -செம்மையாக)
போராளி மருத்துவர்: தணிகை
கறுத்துப் போன வெளிநாட்டு வாழ்க்கையின் ஒற்றைப்புள்ளி…
வானம் மெல்லிய நீலநிற கம்பளியை போர்த்து கிடந்தது. ஒருவேளை தொடங்க போகும் பனி மழைக்கு பயந்து கிடந்ததோ என்னவோ அழகாக இருந்தது. சுமன் அந்த அழகை ரசித்தவனாய் எண்ணச் சிறகை பறக்க விட்டிருந்தான்....
பட்டாசு கொண்டாட்டம்
யாரப்பா இந்த நேரத்தில கோல் பண்ணுறது...? நாடு இராத்திரி நடுநிசிப் பேய்கள் போல அலறிய கைபேசியின் ஒலியைக் கேட்டு கண் விழித்துப் பார்த்தகணவன் கேட்டதற்கான பதிலைச் சொல்ல முன் கைபேசியை பார்க்கின்றாள் கமலா....
அன்புடன் முகிலா…
எனக்குத் தெரியும் இன்னமும் உன் நெஞ்சில் நான் உறங்குவேனென்று. ஏனெனில் அத்தனை வலிமையான காதல் உன்னுடையது. ஆனால் என்னுடைய காதல் அப்படியில்லையடா. கிட்டத்தட்ட எனக்கு ஏழுவருடங்களாக உன் நினைவு வந்ததில்லை. உன் நியத்தை...
மாலதி எனும் பெருந் தீ
மாலதி ! மானத் தமிழ் மறத்தி மாண்டு போகா வீரத் தீ பாரதி பாட்டிலே வடித்த தீ பிரபாகரன் தீரத்தில் தீட்டிய தீ மடந்தையர் மடமைகள் எரித்த ...
தங்கைக்கு ஓர் வாழ்த்து…
அன்புத் தங்கைக்கு...!
எதை எழுத
கேள்விகள் மனதில் தோன்றி
பேனாமுனை கிறுக்கி
கொண்டே இருக்கிறது
அவை எழுத்துக்கள் அல்ல
வெற்றுக் கோடுகள்
உற்று நோக்கினேன்
கோடுகள் நீயாக இருந்தன
உன்னை எப்படி எழுத
என்றெழும் நீரில் கண்கள்
நனைந்த போதும் அவற்றில்
நினைவுகள் கிறுக்கலானது
உன்னை எழுத முடியவில்லை
வார்த்தையை தேடித் தேடி
தேனெடுக்கும்...