மூன்று நாடுகளின் தேர்தல் களங்கள். (ஒரு பார்வை)
அடுத்து வருகின்ற ஒரு வருடத்திற்குள் குறிப்பிடத்தக்க, உன்னிப்பாக அவதானிக்கக் கூடிய அதேவேளை பல சுவாரஸ்யங்களை தந்து போகும் சில தேர்தல்கள் மூன்று நாடுகளில் நடைபெற இருக்கின்றன. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல், இந்தியாவின் தமிழ்நாடு...
நட்பின்றி இன்று என்னுயிரில்லை.
நண்பர்களைப் பற்றி ஆயிரம் கதைகளையும், உணர்வுகளையும் இந்த உலகம் சொல்லிவிடும். ஒரு நல்ல நண்பனை இழந்ததன் பின்னால், அவன் விட்டுப் போன அவனது வெற்றிடத்தை நிரப்ப யாரும் வரவில்லை என்றால், எத்தனை வருடங்கள்...
வன்னியில் மலேரியாவை “0” செய்த மருத்துவப்பிரிவு
வன்னிமண் அழகான பூமி. காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தாலும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தாலும், நீல மேகங்களில் தவழும் வெண்ணிற முகில் கூட்டங்களின் அழகாலும், நெய்தல் காடாகச் சுற்றிக் கிடக்கும்...
இனமான உணர்வு உள்ள அன்னை – தமிழீழ மருத்துவர் தணிகை
மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் எனும் சேதியும் இந்த அவலமான கட்டத்தில் எங்கள் செவிப்பறைகளை அதிரவைத்து அலற வைக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான "பிரிகேடியர் "...
விழித்தெழு பெண்ணினமே…!
பெண்... கடவுளர்களுக்கு இணையாக உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு உன்னதம். ஆனால் எமது சமூக கட்டமைப்பு பெண்ணை ஓர் அடிமையாகவும் ஆணின் கட்டளைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் இயந்திரமாகவே வைத்திருக்கிறது. அவர்களை ஆணுக்கு...
தேசியத்தலைவரை நெஞ்சினில் சுமந்த மாமனிதர் சிவநேசன்.
அவசரம் அவசரமாக ஒரு பணியில் நான் மூழ்கிக் கிடக்கிறேன் . உடனடியாக குடுக்க வேண்டிய பணியது. அதனை பெறுவதற்காக அந்த வேலையைத் தந்தவர் காத்து இருக்கிறார். நானும் அவரை வெளியில் இருக்க வைத்து...
தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா
இன்று கொரோனா தொற்றுக் கிருமி தான் அனைத்து இடங்களிலும் பேசு பொருள். உலகமே இக் கிருமித்தாக்குதலில் இருந்து தம் நாட்டைக் காப்பதிலும், தடுப்பதிலும் எவ்வகையாக விடயங்களை கையாள முடியுமென்று தம்...
தேசிய மாவீரர் நாள் ஒரு நோக்கு – 2 – அ.மயூரன்
அந்தவகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக, தன்னுடைய விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலைப் புலிகளைத்...
தேசிய மாவீரர் நாள் ஒரு நோக்கு – அ.மயூரன்
கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும். கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும் - தேசியக்கவி புதுவை இரத்தினதுரை.
மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான...
அமேசான் காட்டுத்தீ , எம்வீட்டு வாசல்படி வரை.
உலகம் திரும்பிப் பார்க்கிறது.
ஓரிரு கிழமைகளாக உலக நாடுகளின் அரசியல் பரப்பிலும், சூழலியல் பாதுகாவலர்களின் கூக்குரல்களும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனங்களின் அறிக்கை மேல் அறிக்கைகளும், இயற்கை விரும்பிகளின் கண்ணீர்...