அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்!
வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
‘மதவாதி, தேசதுரோகியாகிய ரிஷாட் பதியுதீனை உடனடியாக நாடாளுமன்றத்திலிருந்து நீக்கவும்’ என்ற வாசகங்கள் தமிழ்...
கன்னியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது- சிவசக்தி ஆனந்தன்MP
கன்னியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்த முயற்சிக்கும், பேரினவாதிகளின் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...
அரபு மொழியை திணிக்க எவரேனும் முற்படுவார்களாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுரேஸ்
தமிழ்- சிங்களம் என்ற இலங்கையின் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில், அரபு மொழியை திணிக்க எவரேனும் முற்படுவார்களாயின் அது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்...
ஆலய வழிபாட்டில் னைவருக்கும் சமத்துவம் வேண்டுமென வலியுறுத்தி வரணியில் போராட்டம்!
ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டுமென வலியுறுத்தி வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று காலை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
முப்பது வருடங்கள் வரை...
தொடரும் கைதுகள்…! வெலிமட பகுதியில் ஒருவர் கைது
இலங்கையில் நடந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையால் சந்தேகத்தின் அடிப்படையில் பல கைதுகள் இடம்பெற்றன. அக் கைது நடவடிக்கைகள் மூலம் பல பயங்கரவாதிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். தொடர்ந்தும் கைதுகள்...
ஊடகவியலாளர் குமணன் தாக்கப்பட்டது தொடர்பாக அவர் விடுத்துள்ள தன்நிலை விளக்கம்.
பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் இரகசியமாக பொருத்தப்பட்டுள்ள CCTV காமெராக்களை அகற்றுமாறும் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்டுள்ள...
தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்காலில்!
தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.
தமிழகத்திலிருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதா ...
செய்தியாளர் குமணன் முல்லைத் தீவு காவல்துறையால் தாக்கப் பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் அவர்களது வலிகளை புகைப்படங்களாக தொகுத்து “உத்தரிப்புக்களின் அல்பம்” என்ற தொனிப் பொருள் தாங்கி புகைப்படக் கண்காட்சி...
காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்மராட்சியில் போராட்டம்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு காற்றாலை...
சங்கிலிய மன்னனின் 400 ஆவது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்!
சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்திற்கு அருகில் இந்து சமய முறைப்படி இன்று குறித்த கிரியை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த...