பிரபாகரனுடன் இஷ்லாமிய பயங்கரவாதிகளை ஜனாதிபதி ஒப்பிடுவது அறிவீனம் – றவூ ஹக்கீம்
ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே...
தேர்தலை இலக்காகக்கொண்டே தமிழர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு -சிவசக்தி ஆனந்தன்
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு காரணம் பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் கல்வியே!
பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை முறையான விசாரணைகளை...
கிளிநொச்சி பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைப்பு!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
‘புதிய வாழ்வு நிறுவனம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த நிறுவனத்தை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார்.
குறித்த தொழிற்பயிற்சி நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரம்...
மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில்...
முல்லைத்தீவில் கடற்படையிரின் அச்சுறுத்தல் மனிதஉரிமை ஆணைக்குழுவில் விசாரணை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை...
பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை!
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் இணையவழித் தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் அருளானந்தம் ஜெகதீஸ்வரி...
உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!
நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டியில் அவுஸ்ரேலியாவை 36 ஓட்டங்களால் இந்தியா வீழ்த்தியது.
லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில்...
ராணுவ முத்திரையை பயன்படுத்த வேண்டாம்- தோனிக்கு ஐசிசி வேண்டுகை!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 50...
முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் பதவியேற்க வேண்டும் -ரணில்!
இராஜினாமா செய்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை மீண்டும், பதவியில் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும்...