மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில்...
தமிழின அழிப்பு அறிவியற் கிழமை என்ற சட்டமூலம் நிறைவேற்றம்
கடந்த பல மாதங்களாக ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்கள் கனடிய தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் மேற்கொண்டுவந்த முயற்சியால் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற சட்டமூலம் (எண் 104)...
முல்லைத்தீவில் கடற்படையிரின் அச்சுறுத்தல் மனிதஉரிமை ஆணைக்குழுவில் விசாரணை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அரசியல் ஆக்காதீர்கள் – வாசுதேவ நாணயக்கார
வரும் 18 ஆம் நாள் ஈழத்தமிழர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாள். யாராலும் சாதாரணமாக கடந்துவிடவோ மறந்து விடவோ முடியாத துயரம் நிறைந்த நாள். முள்ளிவாய்க்கால் எனும் பேரவலம் நிகழ்த்து முடிக்கப்பட்டு 10...
பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் முதற்சாதனை!
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் இணையவழித் தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் அருளானந்தம் ஜெகதீஸ்வரி...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்
தமிழீழ தேசியத் தலைவரின் நிழல்படம் மற்றும் மாவீரர்களது நிழல் படங்களை தமது அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்ததாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பின் விளக்க மறியலில் ...
இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கியமான இருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
இலங்கையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின், அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டம் போன்றவற்றை அமுல் படுத்தி இலங்கை பூராகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதில் பலர் சந்தேகத்தின் பெயரில்...
பல நூறு இசை ரசிகர்கள் மத்தியில் வெளியான “காற்றுவெளியிசை”
“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின் இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது. மாலை 5 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்தது. மங்கள விளக்கினை நிகழ்வுக்கு...
ராணுவ முத்திரையை பயன்படுத்த வேண்டாம்- தோனிக்கு ஐசிசி வேண்டுகை!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 50...
நெதர்லாந்தில் இன்று தமிழ்மொழி பொது எழுத்துத் தேர்வு நடைபெற்றது!
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக் கலைக் கழகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று உத்திரக்ற் ரோர்மொண்ட் அசன் பேவர்வைக்...